வலதுசாரிகளின் பொய் அரசியலால் மனிதத் தன்மை இல்லாத நிலைமை உருவாகிறது என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். Read More
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. Read More
சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 18 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புகளுக்கிடையே இன்று காலை தொடங்கியது. Read More
எதிர் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். Read More
கஜா புயல் குறித்து ஓரிரு தினங்களில் புயலைப் பற்றிய துல்லியமான விவரங்கள் கிடைக்கும் என்றும், மக்கள் பீதியடைய வேண்டாம் என வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். Read More
வேடசந்தூர் அருகே கல்வார்பட்டி கணாவாயில் முட்டை கழிவுகளை வீசிய லாரியை மடக்கி பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். Read More
நவம்பர் 14ஆம் தேதி தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலைக்காக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார். Read More
கோமளவல்லி ஜெயலலிதாவின் இயற்பெயரா? சர்காருக்கும், கோமளவள்ளிக்கும் என்ன தொடர்பு ? போன்ற கேள்விக்கனைகளை கூகுளை நோக்கி வீசி வருகின்றனர். Read More
கடலூர் மத்திய சிறையில் டிஐஜி ஜெயபாரதி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். Read More