Recent News

ஹாங்காங் ஹாக்கி அணியை கதற வைத்த இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹாங்காங் அணியை 26 - 0 என்ற இமாலய வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்திய அணி. Read More

Aug 23, 2018, 04:06 AM IST

இனி சிம் கார்டு பெற ஆதார் தேவையில்லை - மத்திய அரசு அதிரடி

சிம் கார்டு வழங்குவதற்கான முறைகளில், ஆதார் எண் தேவை இல்லை என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More

May 2, 2018, 21:22 PM IST

தயவு செய்து பேசுங்கள் - அமிதாப் பச்சனுக்கு பிரகாஷ் ராஜ் கோரிக்கை

நீங்கள் ஒரு பெரிய மனிதர்; உங்கள் குரலுக்கு அதிக மதிப்புள்ளது; தயவு செய்து பேசுங்கள் என்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More

May 2, 2018, 20:55 PM IST

குழந்தைகளுமா ஆபாசமாக ஆடை உடுத்துகின்றன? - ரஞ்சித் கேள்வி

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் ஒழுங்காக ஆடை அணியவில்லை என்கிறார்கள். குழந்தைகளும்தான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு ஆடை காரணமாக இருக்கிறதா என்று இயக்குநர் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். Read More

May 2, 2018, 19:11 PM IST

எடப்பாடி ஆட்சியை கெடுக்கக் கூடாது; சசிகலா சத்தியம் - ஜெய் ஆனந்த்

எடப்பாடி தலைமையிலான ஆட்சியைக் கெடுக்கக் கூடாது என்று சசிகலா எங்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார் என்று திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் தெரிவித்துள்ளார். Read More

May 2, 2018, 16:48 PM IST

ஆட்சியை காப்பாற்ற மோடி காலில் எடப்பாடி விழுவார் - ஸ்டாலின்

டெல்லியில் மோடியை சந்திக்க சென்றிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி, ஆட்சியை காப்பாற்றுங்கள் என்று அவரின் காலில் தான் விழுவார் என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் விமர்சித்துள்ளார். Read More

May 2, 2018, 16:22 PM IST

ஹர்த்திக் பாண்டியா அரை சதம் வீண் - நடப்பு சாம்பியன் தோல்வி

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், மும்பை இண்டியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. Read More

May 2, 2018, 15:44 PM IST

உண்மைகளை மறைக்கவே ரெய்டுகள் நடைபெறுகிறது! - மு.க.ஸ்டாலின் பகீர்

குட்கா வழக்கிற்கு மிகவும் முக்கியமான ஆதாரமாகத் திகழும் உற்பத்தி ஆலைகளில் நடத்தப்படும் ரெய்டுகள், திட்டமிட்டு உண்மைகளை மறைக்கவே நடைபெறுகிறது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More

May 2, 2018, 11:38 AM IST

ஆர்.கே.நகர் தொகுதியில் 20 ரூபாய் நோட்டை காட்டியது யார்? - தினகரன்

ஆர்.கே. நகர் தொகுதியில் 20 ரூபாய் நோட்டுக்களைக் காண்பித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மதுசூதனின் ஆட்களே என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். Read More

May 2, 2018, 10:39 AM IST

ஜெ.வை பொது செயலாளர் ஆக்கியதில் எனக்கு முழு பங்கு உண்டு: திவாகரன்

எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து நான் அ.தி.மு.க.வில் பணியாற்றி வருகிறேன். ஜெயலலிதாவைப் பொதுச்செயலாளர் ஆக்கியதில் எனக்கு முழுப் பங்கு உண்டு என்று திவாகரன் தெரிவித்துள்ளார். Read More

May 2, 2018, 10:24 AM IST