கன்னியாகுமரி : தண்ணீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

Kanyakumari-Public-suddenly-block-road-demanding-water

நாகர்கோவில் அருகே உள்ள இறச்சகுளம் ஊரில் பல நாட்கள் ஆகியும் முறையாக குடிநீர் வினியோகம் செய்யாதை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து. பாதிப்பு ஏற்பட்டது . தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியல் கைவிடப்பட்டது/ போராட்டத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில பொறுப்பாளர் காளியப்பன் ,மாவட்ட தலைவர் துறை. கார்த்திக் மற்றும் ஏராளமான பெண்கள். பொதுமக்கள் கலந்து கொண்டனர்