
நாகர்கோவில் வந்த இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளருக்கு பேட்டி கொடுத்தார். அப்போது, அவர் 200 டன் எடை கொண்ட கிரயோஜெனிக் இன்ஜின் தொடர்பான இரண்டாவது கட்ட சோதனை இன்று நடைபெற்றதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,' உலக அளவில் விண்வெளித்துறையின் பல பிரிவுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியா வேறு எந்த நாட்டுடனும் போட்டி போடாமல், இந்திய க்களின் தேவைக்கான திட்டங்களை வகுத்து செயல்பட்டு வெற்றிகரமாக முன்னேறி வருகிறது. விரைவில் விண்வெளித்துறையில் இந்தியா முதலிடம் பிடிக்கும்'
இவ்வாறு அவர் தெரிவித்தார்.