
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பகுதியை சேர்ந்தவர். கூலித் தொழிலாளி ராஜன்(40) இவரின் நண்பர்களான வல்லம் குமாரன்விளை அம்மன் கோவில் தெருவை சார்ந்த பழனிக்குமார், எட்டாமடைய சேர்ந்த
ஜீனு, கோட்டாறு பகுதியை சேர்ந்த முகேஷ் ஆகியோரிடத்தில் ராஜன். கடனாக பணம் பெற்றுள்ளார். பணத்தை திருப்பி கேட்டதில். இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, ராஜமைன ராஜனை மூன்று பேரும் சேர்ந்து அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். மூன்று பேரையும். தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தப்பி ஓடிய மூன்று பேரும் இருளப்பபுரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் சுத்தி வளைத்து மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்