களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்தில் நடைபெற்ற அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு பணியானது நிறைவு பெற்றதால், இன்று முதல் ( மார்ச் 3 )முதல் மணிமுத்தாறு அருவிக்கு சூழல் சுற்றுலாவின் பொருட்டு பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது .
மேலும், தற்போது பெய்த மழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்திருப்பதால், பொதுமக்களின் பாதுகாப்பினை கருதி அருவியில் குளிப்பதற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது .