Advertisement

திசையன்விளை : தந்தை இறந்த சோகத்திலும் பொதுத்தேர்வு எழுத சென்ற அரசு பள்ளி மாணவி

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே விஜயச்சம்பாடு வடலிவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாதுரை (55 ) இவருகு பானுமதி என்ற மனைவியும் மதுமிதா என்ற மகளும் உள்ளனர். மதுமிதா இட்டமொழி ஏ. வி ஜோசப் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிஸஸ் டூ வகுப்பு படித்து வருகிறார். அய்யாதுரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இந்நிலையில், பிளஸ் டு படித்து வரும் அய்யாதுரையின் மகள் மாணவி மதுமிதாவிற்கு இன்று +2 கணித பாடத்தில் பொதுத்தேர்வு எழுத வேண்டியது இருந்தது. தந்தை இறந்த நிலையிலும் தந்தையின் உடலை தொட்டு வணங்கி விட்டு மாணவி மதுமிதா இட்ட மொழி ஏவி ஜோசப் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தேர்வு எழுத சென்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க
nainar-nagendran-about-dmk
தி.மு.க ஏமாற்றிய விஷயங்கள்: நெல்லையில் பட்டியலிட்ட நயினார் நாகேந்திரன்
black-flag-protest-nainar-nagendran-house
தமிழகத்துக்கு தண்ணீர் தராத முதல்வர்களுடன் கை கோர்ப்பதா? நெல்லையில் நயினார் நாகேந்திரன் வீட்டில் கருப்புக் கொடி
retired-s-i-murder-student-arrest-in-nellai
நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ ஜாகிர் உசேன் கொலை : பிளஸ்-1 மாணவன் கைது
nellai-retired-si-murder-issue
நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ. கொலை : இளஞ்சிறாருக்கு தொடர்பு: தௌபிக்கின் மனைவி எங்கே?
accident-near-kavalkinaru-6th-class-student-died
காவல்கிணறு : விபத்தில் 6ம் வகுப்பு மாணவர் பலி
snake-in-corporation-pipe-water-in-nellai-thachanalur
கழிவுநீர், கலங்கல் நீர் இப்போது பாம்பு : நெல்லை மாநகராட்சி குழாயில் வந்து விழுந்தது!
delimitation-meeting-today-in-chennai
பத்தமடை பாய், கோவில்பட்டி கடலைமிட்டாய், கன்னியாகுமரி கிராம்பு: சென்னையில் விருந்தினர்களுக்கு மறக்க முடியாத பரிசு
railway-bridge-issue-in-palayamkottai
நீங்க போனா அவரு வெயிட்... அவரு வந்தா நீங்க வெயிட்!- பாளையங்கோட்டை மக்களின் சடுகுடு
water-issues-in-radhapuram
ராதாபுரம் சிற்றாறு பட்டணம் கால்வாய் : ஷட்டரை சரி செய்தீர்களா? இல்லையா? - ஆட்சியர் கேள்வி
2-killed-Accident-near-Kavalkinaru-bjp-leader-car
காவல்கிணறு அருகே விபத்து : பா.ஜ.க பிரமுகர் வாகனம் மோதி இரு தொழிலாளர்கள் பலி