Advertisement

வனத்துறை சார்பில் ஓவியப்போட்டி : முனைஞ்சிப்பட்டி மாணவனுக்கு முதல்பரிசு

தமிழ்நாடு வனத்துறை சார்பில் மார்3 3 ஆம் தேதி நெல்லை அறிவியல் மையத்தில் ஓவியப் போட்டி நடைபெற்றது.

வனவிலங்குகளை மையமாக கொண்டு இந்த ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில்,நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டியிலுள்ள குருசங்கர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் கோசல்ராம் முதல் பரிசை தட்டி சென்றான். கோசல்ராமுக்கு பரிசுடன் ரொக்கம் 5,000 வழங்கப்பட்டது. பரிசு பெற்ற மாணவன் கோசல்ராமை பள்ளி தலைமை ஆசிரியை கோமதி சங்கரி மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக சங்கத்தினர் வெகுவாக பாராட்டினர்.

மேலும் படிக்க
nainar-nagendran-about-dmk
தி.மு.க ஏமாற்றிய விஷயங்கள்: நெல்லையில் பட்டியலிட்ட நயினார் நாகேந்திரன்
black-flag-protest-nainar-nagendran-house
தமிழகத்துக்கு தண்ணீர் தராத முதல்வர்களுடன் கை கோர்ப்பதா? நெல்லையில் நயினார் நாகேந்திரன் வீட்டில் கருப்புக் கொடி
retired-s-i-murder-student-arrest-in-nellai
நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ ஜாகிர் உசேன் கொலை : பிளஸ்-1 மாணவன் கைது
nellai-retired-si-murder-issue
நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ. கொலை : இளஞ்சிறாருக்கு தொடர்பு: தௌபிக்கின் மனைவி எங்கே?
accident-near-kavalkinaru-6th-class-student-died
காவல்கிணறு : விபத்தில் 6ம் வகுப்பு மாணவர் பலி
snake-in-corporation-pipe-water-in-nellai-thachanalur
கழிவுநீர், கலங்கல் நீர் இப்போது பாம்பு : நெல்லை மாநகராட்சி குழாயில் வந்து விழுந்தது!
delimitation-meeting-today-in-chennai
பத்தமடை பாய், கோவில்பட்டி கடலைமிட்டாய், கன்னியாகுமரி கிராம்பு: சென்னையில் விருந்தினர்களுக்கு மறக்க முடியாத பரிசு
railway-bridge-issue-in-palayamkottai
நீங்க போனா அவரு வெயிட்... அவரு வந்தா நீங்க வெயிட்!- பாளையங்கோட்டை மக்களின் சடுகுடு
water-issues-in-radhapuram
ராதாபுரம் சிற்றாறு பட்டணம் கால்வாய் : ஷட்டரை சரி செய்தீர்களா? இல்லையா? - ஆட்சியர் கேள்வி
2-killed-Accident-near-Kavalkinaru-bjp-leader-car
காவல்கிணறு அருகே விபத்து : பா.ஜ.க பிரமுகர் வாகனம் மோதி இரு தொழிலாளர்கள் பலி