தென்காசி: உயிரிழந்த காவலருக்கு காவல் நண்பர்கள் குழு சார்பில் 25 லட்சம் நிதி உதவி

tenkasi-police-friends-group-provides-financial-assistance-of-rs-25-lakhs-to-deceased-police-officer

தென்காசி மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்து வந்தவர் செய்யது அலி. இவர் கடந்த ஜனவரி 14ம்தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். இவருக்கு திருமணம் ஆகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரின் குடும்பத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் 2009 ஆம் ஆண்டு பேட்ச் காவலர்களின் உதவும் அன்பு உள்ளங்கள் காவலர் நண்பர்கள் குழு சார்பில் ரூபாய் 25 லட்சம் நிதி திரட்டப்பட்டது . இதையடுத்து,மறைந்த காவலர் செய்யது அலியின் குடும்பத்தினரிடம் வழங்கும் நிகழ்ச்சி தென்காசி தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது . நிகழ்ச்சியின் போது செய்யது அலியின் குடும்பத்தினரிடம் 25 லட்சம் நிதி உதவிக்கான காசோலை வழங்கப்பட்டது.

மேலும் படிக்க
Tirunelveli-Action-will-be-taken-against-companies-that-do-not-pay-minimum-salary
திருநெல்வேலி: குறைந்தபட்ச ஊதியம் வழங்காத நிறுவனங்கள் மீது  நடவடிக்கை பாயும்!- நெல்லை உதவி ஆணையர் எச்சரிக்கை!
Nellai-MP-Robert-Bruce-warns-the-Railway-Department-tirunelveli
திருநெல்வேலி: மறியல் போராட்டம் நடத்த தூண்டாதீங்க!- ரயில்வே துறைக்கு நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ் எச்சரிக்கை!
5-died-in-a-quarry-accident-Radhapuram-National-Disaster-Response-Force-rushed-to-Sivaganga
திருநெல்வேலி: கல்குவாரி விபத்தில் 5 பேர் பலி... சிவகங்கை விரைந்தது ராதாபுரம் தேசிய பேரிடர் மீட்புப் படை
Consider-higher-education-and-choose-wisely-Tirunelveli-District-Collector-Sukumar-advises-students
திருநெல்வேலி: உயர்கல்வியை ஆலோசித்து தேர்வு செய்யுங்கள்!- மாணாக்கர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவுரை
Pay-Rs-26-thousand-as-minimum-wage-Trade-unions-protest-in-Nellai
திருநெல்வேலி: குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்கவும்!- நெல்லையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்