
தமாகா தலைவர் ஜி கே வாசன் எம்.பி திருநெல்வேலி மாவட்ட தலைவர் மாரி துரை இல்ல விழாவில் கலந்து கொள்ள நெல்லை வந்தார். அப்போது கேடிசி நகர் பகுதியில் அவருக்க வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏக்கள் விடியல் சேகர் , கேஎஸ்கே ராஜேந்திரன் ஆகியோர் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் என்டிஎஸ் சார்லஸ் , சிந்தா சுப்பிரமணி , சரவணன் சக்சஸ் , புன்னகை ரமேஷ் செல்வம், ஜெகநாத ராஜா , விஜயசீலன் , நவமணி, பாண்டியன் , மதுரை ராஜாங்கம் , டிபிஎஸ் சுப்பிரமணி, மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.