10 நாள்களுக்கும் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும்.. சு.வெங்கடேசன் எம்.பி எச்சரிக்கை!

பரிசோதனை அளவு 10 ஆயிரமாக இருக்கிறது. ஆனால் நாம் இன்னும் 7 ஆயிரத்திலேயே இருக்கின்றோம். Read More


அருவாவுக்கு மட்டுமல்ல ஆக்சிஜனுக்கும் மதுரை பேமஸ்தான்!.. ஒரே ஆண்டில் சாதிக்க உதவிய அதிகாரிகள்

மருத்துவமனையின் பொறுப்பாளர் டாக்டர் காந்திமதிநாதன் ஆகியோருக்கும் உடனிருந்த அனைவருக்கும் எனது நன்றி. Read More


நடிகர் விவேக்கின் கடைசி அஸ்தியை அவரது உறவினர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா??

மறைந்த விவேக்கின் சாம்பலை அவரது குடும்பத்தினர்கள் சொந்த ஊரான மண்ணில் புதைத்து அதன் மேல் ஒரு மரக்கன்றை நட்டுள்ள நிகழ்வு அனைவரின் மனதை உருக்கியுள்ளது. Read More


ஸ்டாலின் தான் முதல்வராவரு.. பொன்.ராதாகிருஷ்ணனிடம் கெத்து காட்டிய மூதாட்டி!

மூதாட்டி, பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வணக்கம் வைத்தார். அவரும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தார் Read More


வாரம் ஒரு நாள் லீவு கொடுங்க: தற்கொலைக்கு முயன்ற போலீசாரின் கடைசி ஆசை

வாரம் ஒருமுறை போலீசாருக்கு விடுமுறை விடுங்க., அதுவே என் கடைசி ஆசை என, போலீஸ்காரர் ஒருவர், அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி, முகநுாலில் பதிவிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More


சுல்தான் சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா.. இஸ்லாமியர்கள் உற்சாகம்!

மதுரை மலை மேல் அமைந்துள்ள சுல்தான் சிக்கந்தர் ஆவுலியான் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. Read More


குரூப்-4 தேர்வு முறைகேடு : ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

2019ஆம் ஆண்டு குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் கைப்பற்றிய அனைத்து ஆவணங்களைப் பாதுகாப்பாக வைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. Read More


மதுரை : அலுவலகம் திறந்து பிரச்சாரம் துவக்கியது பாஜக

தமிழகத்தில் முதல் முறையாக மதுரையில் தேர்தல் அலுவலகத்தை துவங்கி பிரச்சாரத்தையும் ஆரம்பித்துவிட்டது பாஜக. Read More


அரசு விழாக்களுக்கு தலைவர்,கவுன்சிலர்களை முறையாக அழைக்க வேண்டும் : உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு விழாக்கள் நடக்கும் போது ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் உரியமுறையில் அழைப்பிதழ் கொடுத்து அழைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More


மதுரை ஆவின் இயக்குனர்கள் தேர்தலை ரத்து செய்து உயர்நீதி மன்றம் உத்தரவு

மதுரை ஆவின் இயக்குனர் குழு தேர்தலில் 13 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தல் முறையாக நடக்கவில்லை என்றும் திட்டமிட்டே பலரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது Read More