தெலங்கானாவில் பலத்தை இழந்த தெலுங்கு தேசம் கட்சி

தெலுங்கு தேசம் எம்.எல்.ஏக்கள் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியில் இணைந்தனர். Read More


சட்டசபைக்குள் குட்கா.. ஸ்டாலின் மீதான உரிமைமீறல் நோட்டீஸ் மீண்டும் ரத்து..

சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகளை கொண்டு வந்து காட்டியதற்காக ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமைமீறல் நோட்டீசை மீண்டும் ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. Read More


நடிகை பலாத்கார வழக்கு சாட்சியை மிரட்டிய எம்எல்ஏ உதவியாளர் போலீஸ் நிலையத்தில் ஆஜர்

பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் சாட்சியை மிரட்டியதாக கூறப்பட்ட புகாரில் கேரள ஆளுங்கட்சி எம்எல்ஏவின் உதவியாளர் இன்று போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். Read More


அகிலேஷ் யாதவை சந்தித்த 7 பகுஜன் எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்.. மாயாவதி நடவடிக்கை.

அகிலேஷ் யாதவை சந்தித்த பகுஜன்சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரை மாயாவதி சஸ்பெண்ட் செய்துள்ளார். Read More


அக்.6ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்.. ஓ.பி.எஸ். தர்மயுத்தம் ஸ்டார்ட்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் அவசரக் கூட்டம் வரும் 6ம் தேதியன்று நடைபெறவுள்ளது. Read More


கட்சி தாவியவர்களுக்கு நிச்சயம் மந்திரி பதவி.. எடியூரப்பா உறுதி..

கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்த்து விட்டு, பாஜகவுக்கு தாவியவர்களுக்கு நிச்சயம் மந்திரி பதவி தரப்படும் என்று முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்தார். Read More


மகாராஷ்டிர வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று காலை தீர்ப்பு..

மகாராஷ்டிராவில் பட்நாவிஸ் அரசு பொறுப்பேற்றது சரியா என்பது குறித்தும், அந்த அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான கால அவகாசம் குறித்தும் சுப்ரீம் கோர்ட் இன்று காலை 10.30 மணிக்கு பரபரப்பான தீர்ப்பை வழங்கவுள்ளது. Read More


பாஜக பக்கம் போக மாட்டோம்.. 162 எம்.எல்.ஏ.க்கள் சத்தியம்..

மும்பையில் கிரான்ட் ஹயத் ஓட்டலில் சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளின் 162 எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகி, நாங்கள் பாஜக இழுத்தாலும் போக மாட்டோம் என்று சத்தியம் செய்தனர். Read More


ஆட்சியமைக்க உரிமை கோரி கவர்னரிடம் சிவசேனா கடிதம்.. என்.சி.பி, காங்கிரஸ் ஆதரவு

சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள், கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். Read More


15 தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள்.. பாஜகவில் இணைந்தனர்.. இடைத்தேர்தலில் போட்டி?

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சியை கவிழ்க்க உதவியதால், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏ.க்களும் இன்று எடியூரப்பா முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தனர். அவர்களுக்கு இடைத்தேர்தலில் போட்டியிட சீட் தரப்படும் என்று தெரிகிறது. Read More