Mar 18, 2025, 07:52 AM IST
கொல்லப்பட்ட ஜாகீர் உசைனின் உடல் உடற் கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. Read More
Mar 17, 2025, 14:40 PM IST
நாறும்பூநாதன் உடலுக்கு இன்று இறுதி அஞ்சலி செலுத்திய திருநெல்வேலி காவல்துறை துணைத் தலைவர் டிஐஜி மூர்த்தி வெளியிட்ட இரங்கல் செய்தி Read More
Mar 16, 2025, 11:52 AM IST
தமிழகத்தின் பிரபல எழுத்தாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகி, நாறும்பூநாதன் காலமானார் Read More
Mar 15, 2025, 23:09 PM IST
சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி சுவாமிநாதன் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது, Read More
Mar 15, 2025, 19:32 PM IST
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள சுசீந்தரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 8 ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. Read More
Mar 15, 2025, 19:26 PM IST
கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நெல்லைக்கு வந்திருந்தார். அப்போது, அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, Read More
Mar 15, 2025, 18:07 PM IST
தாளமுத்துநகர் காமராஜர் நகர் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த செல்வேந்திரன் (57) என்பவரை போலீசார் கைது செய்தனர். Read More
Mar 15, 2025, 18:05 PM IST
பேருந்தில் பயணம் செய்த தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த அஞ்சலி (29), பவானி (27) ஆகிய இருவரும் இருந்துள்ளனர். இவர்கள், அருகில் இருந்த கீதா தேவியின் பர்ஸை திருடியுள்ளனர். Read More
Mar 15, 2025, 18:00 PM IST
இன்று( மார்ச் 15 )புதிதாக 1ம் வகுப்பு சேர்வதற்காக 15 மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோருடன் சீர்வரிசை பொருட்களாக பழங்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்டவைகளோடு வந்திருந்தனர் Read More
Mar 15, 2025, 13:45 PM IST
நாகர்கோவில் மாநகராட்சி 24-வது வார்டுக்குட்பட்ட நாகராஜா திடல் முதல் பேரறிஞர் அண்ணா பேருந்துநிலையம் வரை மேயர் மகேஷ், மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். Read More