சபரிமலையில் வரும் 16ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 16ம் தேதி முதல் தினமும் 250 பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. Read More


சபரிமலையில் இம்மாதம் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய முடியுமா?

சபரிமலையில் அடுத்த மாதம் தொடங்க உள்ள மண்டல கால பூஜைகளுக்கு பக்தர்களை அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் Read More


திருப்பதியில் 95 இடங்களில் புகார்பெட்டி..! பக்தர்கள் புகார்களை விசாரிக்க தனிக் காவலர்

திருப்பதி புறநகர் காவல் மாவட்ட எல்லையில் மிகவும் முக்கிய இடங்களாக திருப்பதி , திருமலை, ஸ்ரீகாளகஸ்தி உள்ளிட்ட முக்கிய இடங்கள் உள்ளது. இதில் நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வந்து செல்கின்றனர் Read More


கர்நாடகாவில் சோகம்: கோவில் பிரசாதம் சாப்பிட்டு 11 பேர் பலி

கர்நாடகாவில் உள்ள கோவில் ஒன்றில் பிரசாதம் வாங்கி சாப்பிட்ட பெண்கள் உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More


பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் அண்ணாமலைக்கு அரோகரா கோஷங்களுடன் மகா தீபம் ஏற்றப்பட்டது. Read More


பக்தர்கள் வருகை குறைவு.. வெறிச்சோடிய திருப்பதி !

கும்பாபிஷேகத்தையொட்டி, பக்தர்கள் வருகை குறைந்ததால் திருப்பதி ஏழுமலையான் கோயில் வெறிச்சோடி காணப்படுகிறது.  Read More


ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் திடீர் தீ விபத்து: பக்தர்கள் அதிர்ச்சி

ஸ்ரீரங்கநாதர் கோவிலில் உள்ள வசந்த உற்சவ மண்டபத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. Read More