ரிஷப் பந்தின் மனிதாபிமானம் உத்தராகண்ட் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உதவி

உத்தராகண்டில் பனிமலை இடிந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கியவர்களுக்கு சென்னை டெஸ்டில் கிடைக்கும் தன்னுடைய ஊதியத்தை முழுவதும் வழங்குவதாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் அறிவித்துள்ளார். Read More


நாடு திரும்பிய உடன் தல தோனியிடம் தரிசனம் பெற்ற ரிஷப்... சாக்ஷி இன்ஸ்டாகிராமில் பதிவு!

தோனியுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என்றும் ரிஷப் பன்ட் தெரிவித்தார். Read More


மச்சான், நான் பார்த்துக்கொள்கிறேன்... வாஷிங்டன் சுந்தர் - ரிஷப் பண்ட் உரையாடல் எப்படி இருந்தது?!

4-வது டெஸ்ட்டில் இருவரது அதிரடி ஆட்டத்தால் தான் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. Read More


விதிகளை மீறிய ரோகித் சர்மா உட்பட ஐந்து வீரர்கள்!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒருநாள் மற்றும் இருபது ஓவர் தொடர்களை முடித்த கையோடு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணியும் தலா ஒரு வெற்றியைப் பெற்று சமநிலையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. Read More


ரிசப் பன்ட் குறும்பு தனத்தால் கடுப்பான மேத்தேயூ வேட்.. உடல் எடை குறித்து கேலி!

ரிசப் பன்டை உடல் எடை குறித்து மேத்தேயூ வேட் விமர்சனம் செய்தார். Read More


நீண்ட தூர ரயில்களில் உணவுக் கூட பெட்டிகளை அகற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு ...!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட ரயில்கள் அனைத்தும் ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் சிறப்பு ரயில்களாக படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன.இந்த சிறப்பு ரயில்களில் பேண்ட்ரி கார் எனப்படும் உணவுகூட பெட்டிகள் இணைக்கப்படுவதில்லை. Read More


பிளாக் பேந்தர் போஸ்மேன் திடீர் மரணம்

உலகம் முழுவதும் பரபரப்பாக ஓடிய ஹாலிவுட் படமான பிளாக் பாந்தரி ல் நாயகனாக நடித்தவர் சாட்விக் போஸ்மேன் (43). கெட் ஆன் அப், 42 கேப்டன் அமெரிக்கா உள்பட பல ஹாலிவுட் படங்களில் இவர் நடித்துள்ளார். Read More


சபரிமலையில் இவ்வருடமும் ஓணம் விருந்து உண்டு

கொரோனா ஊரடங்கு சட்டம் காரணமாக மற்ற வழிபாட்டுத் தலங்களைப் போலவே சபரிமலை ஐயப்பன் கோவிலும் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் சபரிமலைக்குப் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. Read More


சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைகளுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடைக்குமா?

கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் கடந்த மார்ச் மாதம் முதல் சர்ச்சுகள், கோவில்கள், மசூதிகள் உள்பட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. இந்நிலையில் நேற்று முதல் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. Read More


சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறப்பு.. பக்தர்களுக்கு அனுமதியில்லை..

சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இன்று முதல் 5 நாட்களுக்குப் பூஜை நடைபெறவுள்ளது.கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. கார்த்திகை மாதம் உள்பட முக்கிய மாதங்களில் கோயில் நடை நீண்ட நாட்களுக்குத் திறந்திருக்கும். மற்ற மாதங்களில் 5 நாட்கள் மட்டும் திறக்கப்பட்டு, மாதாந்திர பூஜை நடைபெறும் Read More