குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு அறிவித்த பாரத ரத்னா விருதை ஏற்கப்போவதில்லை என மறைந்த அசாமிய பாடகர் பூபென் ஹசாரி கா குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். Read More
நியூசிலாந்துடனான கடைசி டி-20 போட்டி இன்று நடைபெறுகிறது. Read More
சென்னை அரும்பாக்கத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மிளகாய் பொடி தூவி அவரை கணவன் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
நெதர்லாந்தை சேர்ந்த டைனாகாமர்ஸ் என்ற நிறுவனத்தை வாங்க இருப்பதாக டெக் மஹிந்திரா தெரிவித்துள்ளது. Read More
உடுமலை, பொள்ளாச்சி பகுதியில் சாதுவாக உலா வரும் சின்னத்தம்பி யானையை பிடித்து மீண்டும் வனப் பகுதியில் விட மாணிக்கம் என்ற கும்கி யானை வரவழைக்கப் பட்டுள்ளது. Read More
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது எம்பிக்களுக்கு வழங்க கொண்டு வரப்பட்ட பட்ஜெட் பிரதிகளின் பார்சல்களை மோப்ப நாய் கொண்டு டெல்லி போலீசார் சோதித்தனர். Read More
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் இறுதி தீர்ப்பு பிறப்பிக்க இருந்த நீதிபதிகளின் முடிவை மாற்றியது வைகோவின் வாதம் தான் என மதிமுகவினர் புளகாங்சிதமாக கூறி பாராட்டி வருகின்றனர். Read More
தேர்தல் ஆணையத்துக்கு எதிரான காங்.போராட்டத்தில் திரெளபதியை துகிலுறியும் காட்சியுடன் போஸ்டர் வெளியிட்டதற்கு தெலுங்கானா மாநி லத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. Read More
அன்பார்ந்த வாசகர்களே ! Read More