பாஜக தலைவர் பதவியேற்க ரஜினி விரும்ப மாட்டார் : திருநாவுக்கரசர் கருத்து

திருச்சி மதுரை கோட்டத்தில் நடைபெறும் எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற முன்னாள் காங்கிரஸ் தலைவரும், திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். Read More


தீண்டத்தகாத கட்சி, வன்முறை _ பா.ஜ.க.வுக்கு எப்போதும் 2 சவால்

பா.ஜ.க. எப்போதும் 2 சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது என்று வாரணாசியி்ல் பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்தார் Read More


டிடிவி சின்னமாக இதை கேட்டிருக்கலாம்...செட்டப்செய்து பிரசாரம் செய்கிறார் ஸ்டாலின்! -தமிழிசை

திண்ணை பிரசாரம் என்ற பெயரில் ஸ்டாலின் திண்ணை நாடகம் செய்து வருகிறார் என விமர்சித்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். Read More


கையில் ரூ.38,750 மட்டுமே உள்ளது..கார் இல்லை! –மோடி தகவல்

கையிருப்பு தொகை ரூ.38,750  மட்டுமே உள்ளதாக வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. Read More


மாட்டின் சிறுநீரால் குணமாகவில்லை;அறுவை சிகிச்சையால் குணமானது! –சாத்வியின் புற்றுநோய் சர்ச்சை

பாஜக சார்பில் போபால் தொகுதியில் போட்டியிடும் சாத்வி பிரக்யா அடுத்தடுத்த சர்ச்சைகளைக் கிளப்பி, அதில் சிக்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். Read More


பிரியங்கா போட்டியிடாததற்கு உண்மையான காரணம் என்ன?

மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடாதது ஏன்? என்பது தேசிய அரசியலில் ஒரு விவாதப் பொருளாக மாறியிருக்கிறது Read More


‘கை’க்கு வாக்களித்தால் ‘தாமரை’ மலர்கிறது..! –கேரள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தம்

கேரளா, கோவளம் வாக்குச்சாவடியில் காங்கிரஸுக்கு வாக்களித்தால் பாஜவுக்கு வாக்குப்பதிவானதாகப் புகார் எழுந்த நிலையில், அங்கு வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.  Read More


ராகுல் காந்தியின் கனவு...! அண்ணனுக்கு ஆதரவாக பிரியங்கா...! பாஜக வியூகம்...! –வயநாடு தேர்தல் களம்

கேரளாவில் இதுவரை காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றியா அல்லது இடதுசாரி கூட்டணிக்கு வெற்றியா என்ற கேள்வி மட்டுமே எழுந்து வந்த நிலையில், பாரதீய ஜனதா கட்சிக்கும் வெற்றி வாய்ப்பு உண்டு என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால், கேரளா தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது.  Read More


தேர்தல் பிரசாரத்தின் போது ஹர்திக் படேல் கன்னத்தில் ‘பளார்’ !

தேர்தல் பிரசாரத்தின் ஹர்திக் படேல் பேசிக் கொண்டிருக்கும் போது, ‘பளார்’ என அவரது கன்னத்தில் ஒருவர் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. Read More


இன்னும் 20 வருஷத்துக்கு ராகுல் பிரதமராக முடியாது! வருண்காந்தி பரபரப்பு பேட்டி

ராகுல்காந்தியால் இன்னும் 20 வருடங்களுக்கு பிரதமராக முடியாது’ என்று வருண்காந்தி கூறியிருக்கிறார். அது மட்டுமல்ல. மோடிக்காக மக்கள் வாக்குகளை மட்டுமல்ல, ரத்தத்தையே கொடுப்பார்களாம்! Read More