கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஓரினச்சேர்க்கை திருமணம்தான் காரணம்! - யார் சொன்னது தெரியுமா?

கொரோனா தொற்று ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து பலரும் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த அரசியல்வாதியின் விளக்கம் உலகையே உலுக்கியுள்ளது. Read More


தமிழகத்தில் 3 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீட்பு.. 6340 பேர் பலி

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 3 லட்சத்து 7677 பேர் குணம் அடைந்துள்ளனர். 53,413 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் Read More



சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் கட்டுப்படாத கொரோனா பரவல்..

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் இந்நோய்க்கு 5159 பேர் பலியாகியுள்ளனர். Read More


கொரோனா மருந்துகள் விற்பனையிலும் கொள்ளை..

தமிழகத்தில் கொரோனாவுக்கான ரெம்டெசிவர் ஊசி மருந்து கொள்ளை விலைக்கு விற்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.சீன வைரஸ் கொரோனா, உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் 16 லட்சம் பேருக்கு மேல் பரவியிருக்கிறது. Read More


ஊரடங்கு நீட்டிப்பா? 29ல் கலெக்டர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை..

ஜூலை 30க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார். Read More


தமிழகத்தில் கொரோனா பலி 3409 ஆக அதிகரிப்பு.. ஒரேநாளில் 89 பேர் சாவு..

தமிழகத்தில் இது வரை 2லட்சம் பேருக்கு மேல் கொரோனா பாதித்த நிலையில், ஒன்றரை லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். எனினும், கொரோனா பலி அதிகரித்து வருகிறது. Read More