அ.ம.மு.க.வை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளனர். இது பற்றி, வரும் 9ம் தேதி தேர்தல் ஆணையம் முறையான அறிவிப்பு வெளியிடும் என்று வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். Read More
புகழேந்தி பேசியதை நாங்கள் ஒன்றும் திட்டமிட்டு வீடியோ எடுத்து வெளியிடவில்லை. எல்லாவற்றையும் தொலைக்காட்சியில் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன் என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். Read More
முத்தலாக் விவகாரத்தில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இரட்டை நிலைப்பாடு எடுத்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் புகழுக்கு, இரட்டைத் தலைமை என்ற பெயரில் ஓபிஎஸ், இபிஎஸ் களங்கம் ஏற்படுத்தி விட்டார்கள் என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். Read More
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் யாருக்கும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என தலைமை தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்துள்ளது Read More
கட்சியில் டிடிவி தினகரன் ஒன் மேன் ஆர்மி போல் செயல்படுகிறார். இதனால் எஞ்சியவர்களும் அவரை விட்டு விலகி அமமுக கூடாரமே காலியாகிவிடும் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். Read More
தம்மைப் பற்றி டிடிவி தினகரன் தவறாக பேசுவதாகவும், அது தொடர்ந்தால் தானும் பல்வேறு உண்மைகளை போட்டுடைப்பேன் என்று தங்க தமிழ்ச்செல்வன் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
ஏற்கனவே எச்சரித்து விட்டேன் .. கட்சிப் பதவி பறிக்கப்படும் என்றும் கூறி விட்டேன்.. கட்சியை விட்டு போனா சம் போகட்டும்... நீக்கம் என்ற அறிவிப்புக்கு வேலை இல்லாமல் போனால் நல்லது தானே... என தங்க. தமிழ்ச்செல்வன் பற்றி டிடிவி தினகரன் சாதாரணமாக பதிலளித்துள்ளார் Read More
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த குடிமராமத்துப்பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார் Read More
மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆனால் எங்கள் பூத் ஏஜன்டுகள் போட்ட ஓட்டுகள் கூட காணாமல் போயுள்ளது. நாங்கள் எதிர்பார்த்த வாக்குகளும், வெற்றியும் கிடைக்காமல் போனதற்கான காரணம் போகப் போகத் தெரியும் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார். Read More
ஆர்.கே.நகரில் மாயவேலை செய்து வென்ற டி.டி.வி.தினகரனை இந்த தேர்தலில் மக்கள் நிராகரித்து விட்டனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார் Read More