கிரிமினல் வழக்கு மறைப்பு.. தேவேந்திர பட்நாவிசுக்கு நாக்பூர் போலீஸ் சம்மன்..

தேர்தலில் வேட்புமனுவில் தன் மீதுள்ள கிரிமினல் வழக்குகளை மறைத்த வழக்கில் தேவேந்திர பட்நாவிசுக்கு நாக்பூர் போலீசார் சம்மன் கொடுத்துள்ளனர் Read More


மகாராஷ்டிர முதல்வர் பட்நாவிஸ் ராஜினாமா.. அஜித்பவாரும் விலகினார்..

சிவசேனா கூட்டணியை இப்போதைக்கு அசைக்க முடியாது என்பதை உணர்ந்த பாஜக பணிந்தது. முதல்வர் பதவியில் இருந்து பட்நாவிஸ் ராஜினாமா செய்தார். Read More


மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. சுப்ரீம் கோர்ட் அதிரடி..

மகாராஷ்டிராவில் பட்நாவிஸ் அரசு நாளை(நவ.27) நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு கூறியுள்ளது. Read More


மகாராஷ்டிர வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று காலை தீர்ப்பு..

மகாராஷ்டிராவில் பட்நாவிஸ் அரசு பொறுப்பேற்றது சரியா என்பது குறித்தும், அந்த அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான கால அவகாசம் குறித்தும் சுப்ரீம் கோர்ட் இன்று காலை 10.30 மணிக்கு பரபரப்பான தீர்ப்பை வழங்கவுள்ளது. Read More


பாஜக பக்கம் போக மாட்டோம்.. 162 எம்.எல்.ஏ.க்கள் சத்தியம்..

மும்பையில் கிரான்ட் ஹயத் ஓட்டலில் சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளின் 162 எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகி, நாங்கள் பாஜக இழுத்தாலும் போக மாட்டோம் என்று சத்தியம் செய்தனர். Read More


பட்நாவிஸ் அரசு பிழைக்குமா? சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு..

மகாராஷ்டிராவில் பட்நாவிஸ் அரசு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது. Read More


பட்நாவிசுக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்களின் கடிதம்.. சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல்..

மகாராஷ்டிராவில் முதலமைச்சர் பட்நாவிஸ் தனக்கு மெஜாரிட்டி உள்ளதாக குறிப்பிட்ட கடிதத்தையும், கவர்னர் அவரை பதவியேற்க அழைத்த கடிதத்தையும் தாக்கல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. Read More


சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் மனு.. சுப்ரீம் கோர்ட் நாளை விசாரணை

மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக பதவியேற்றதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டாக மனு தாக்கல் செய்துள்ளன. இம்மனு நாளை(நவ.24) விசாரிக்கப்பட உள்ளது. Read More


ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு.. பாஜக இன்று ஆலோசனை

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வருமாறு தனிப்பெரும் கட்சியான பாஜகவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, மாநில பாஜக மூத்த தலைவர்கள் குழு இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. Read More


பாஜக-சிவசேனா சிக்கல் நீடிப்பு.. ஆர்.எஸ்.எஸ். தலைவருடன் பட்நாவிஸ் சந்திப்பு..

மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா இடையே இன்னும் பிரச்னை தீரவில்லை. Read More