அயோத்தி வழக்கில் இந்து மகா சபாவும் சீராய்வு மனு தாக்கல்..

அயோத்தி நில வழக்கில் இந்து மகாசபாவும் சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக அதன் வழக்கறிஞர் விஷ்ணு ஜெயின் தெரிவித்தார். பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்வதை எதிர்த்து இம்மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். Read More


அயோத்தி வழக்கில் மறு ஆய்வு மனு.. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்

அயோத்தி வழக்கில் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More


சட்டரீதியான உரிமை வேண்டும் 5 ஏக்கர் நிலம் தேவையில்லை.. தீர்ப்புக்கு ஓவைசி எதிர்ப்பு

எங்களுக்கு சட்டரீதியான உரிமைதான் வேண்டும். 5 ஏக்கர் நிலம் தானம் வேண்டாம் என்று அசாதீன் ஓவைசி கூறியுள்ளார். Read More


அயோத்தி வழக்கு தீர்ப்பு.. யாருடைய வெற்றியுமல்ல.. பிரதமர் மோடி கருத்து

அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருடைய வெற்றியாகவும், தோல்வியாகவும் பார்க்கக் கூடாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். Read More


அயோத்தி வழக்கு தீர்ப்பு.. அமைதி காக்க வலியுறுத்தல்..

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொண்டு அமைதி காக்க வேண்டுமென்று மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், நிதின்கட்கரி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளனர். Read More


அயோத்தி வழக்கில் இன்று காலை தீர்ப்பு..

அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன பெஞ்ச் இன்று(நவ.9) தீர்ப்பு வழங்க உள்ளது. Read More


காங்கிரஸ் செயற்குழு நவ.10ம் தேதி கூடுகிறது..

காங்கிரஸ் செயற்குழு வரும் 10ம் தேதி டெல்லியில் கூடுகிறது. இதில், நாடாளுமன்றத் தொடர், அயோத்தி பிரச்னை, பிரியங்கா காந்தி செல்போன் ஊடுருவல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. Read More


சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி.. அயோத்தியில் நிலவும் பதற்றம்.. காலியாகும் வீடுகள்..

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்பார்த்து இப்போதே அங்கு பதற்றம் தொற்றிக் கொண்டிருக்கிறது. பலரும் வீடுகளை பூட்டி விட்டு, வெளியேறி வருகிறார்கள். Read More


அயோத்தி பேச்சுகளுக்கு பிரதமர் மோடி தடை.. அமைச்சர்களுக்கு எச்சரிக்கை

அயோத்தி விவகாரம் தொடர்பாக தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்க வேண்டுமென்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More


அயோத்தி வழக்கில் தீர்ப்பு.. பாஜகவினருக்கு தடை..

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவதற்கு பாஜகவினருக்கு கட்சி மேலிடம் தடை விதித்துள்ளது. Read More