கள்ளக்காதலியின் கணவனை கொன்று உடலை துண்டுகளாக்கி ஆசிட் ஊற்றி கரைத்த கொடுமை'58 வயது டாக்டரின் வெறிச் செயல்!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த காதலியின் கணவனை கொடூரமாக கொலை செய்த 58 வயது பணக்கார டாக்டர் ஒருவர், சடலத்தை துண்டு, துண்டுகளாக வெட்டி ஆசிட்டில் ஊற வைத்து கரைத்த கொடூர சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது. Read More