இந்திரா காந்தி நினைவிடத்தில் சோனியா, மன்மோகன் அஞ்சலி

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது Read More


1984ல் சீக்கியர்கள் மீது தாக்குதல்.. கமல்நாத் மீது கலவர வழக்கு!

இந்திரா காந்தி கொலைக்கு எதிரொலியாக டெல்லியில் நடந்த சீக்கியர் கலவரம் தொடர்பாக, மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் மீது தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More


மக்களின் விருப்பத்திற்காகவே சிலை – உச்சநீதிமன்றத்தில் மாயாவதி தடாலடி !

உத்தரப்பிரதேச மாநில மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவே கோடிக்கணக்கான ரூபாய் செலவில் சிலைகள் அமைக்கப்பட்டதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் மாயாவதி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். Read More


சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: 88 பேருக்கு தண்டனை உறுதி

1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் 88 பேருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை தில்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. Read More