குற்றால அருவிகளில் 3வது நாளாக வெள்ளப்பெருக்கு; பயணிகள் குளிக்க தடை

குற்றாலம் அருவிகளில் மூன்றாவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், இன்று காலையில் மக்கள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. Read More


களை கட்டியது சீசன்; குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது

குற்றாலத்தில் சீசன் களை கட்டியுள்ளது. அருவிகளில் இன்று தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். Read More


கேரளாவில் பருவமழை தீவிரம்; குற்றாலத்தில் களைகட்டிய சீசன்

கேரளாவில் பருவமழை கொட்டுவதால், குற்றாலத்திற்கு தண்ணீர் வருகை அதிகரித்து சீசன் களைகட்டியுள்ளது. Read More