காஷ்மீர் நிலைமை அறிய நேரில் செல்லத் தயார்... தலைமை நீதிபதி அறிவிப்பு

ஜம்மு காஷ்மீரில் உள்ள உண்மை நிலவரத்தை அறிவதற்காக ஸ்ரீநகருக்கு நேரில் செல்லத் தயாராக உள்ளதாக தலைமை நீதிபதி ரஞ்சன்கோகய் தெரிவித்தார். Read More