பொன்னமராவதி விவகாரத்தில் முக்கிய குற்றவாளி சிக்கினான்

பொன்னமராவதி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபர் திருச்சி விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டான். இதனையடுத்து இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது Read More


பொன்னமராவதி விவகாரத்தில் அடுத்தடுத்து தொடரும் கைது படலம்: சிக்கிய சிறுவன்

பொன்னமராவதி விவகாரம் தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சிறுவனையும் போலீசார் பிடித்து வைத்துள்ளனர். Read More


பொன்னமராவதி கலவரம் விவகாரம்: அவதூறு ஆடியோ வெளியிட்ட நபர்கள் அதிரடி கைது

பொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான ஆடியோவை வெளியிட்ட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது Read More


பொன்னமராவதி சம்பவம் எதிரொலி: புதுக்கோட்டை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு..

பொன்னமராவதி சம்பவத்தால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க இன்று ஒருநாள் மட்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். Read More


பொன்னமராவதியில் கலவரம்; 1000பேர் மீது வழக்குப் பதிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதியில் கலவரத்தில் ஈடுபட்டதாக சுமார் 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More