கொள்கைகளை வகுப்பதில் மக்களின் பங்களிப்பு அவசியம்; அதிகாரிகளுக்கு மோடி அறிவுறுத்தல்

'கொள்கைகளை வகுப்பதில் மக்களை பங்கேற்கச் செய்ய வேண்டும், அவர்களின் எதிர்பார்ப்புகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று மத்திய அரசு செயலாளர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டிருக்கிறார். Read More