கொல்கத்தாவில் நடந்த பூஜை விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் தான் அவமதிக்கப்பட்டதாக அம்மாநில கவர்னர் ஜக்தீப் தங்கர் குற்றம்சாட்டியுள்ளார். Read More
இந்தியாவில் ஜனநாயக ரீதியான போராட்டங்களை நிறுத்தி விட்டால், அதற்கு பிறகு இந்தியா, இந்தியாவாக இருக்காது என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். Read More
மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிந்த பிறகும், கலவரங்கள் தொடர்ந்ததால், அம்மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மம்தா அரசு விளக்கம் கொடுத்திருக்கிறது Read More
தேர்தல் முடிந்த பின்பும் மேற்கு வங்கத்தில் வன்முறை ஓயவில்லை. அங்கு ஆளும் திரிணாமுல் கட்சியினருக்கும், பா.ஜ.க. கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில், 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். Read More
மேற்கு வங்கத்தில் இரண்டு வாக்குச்சாவடிகளில் வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளது. பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. Read More
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மக்களவைத் தொகுதியான ஜாதவ்பூரில் பாஜக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர் அனுபம் ஹஸ்ரா. நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ய அனுபம் ஹஸ்ரா செல்லும் போது அவரது சாலை பேரணியில் பெருந்திரளான மக்கள் கூட்டம் கூடியது. அதற்கு காரணம் WWE சாம்பியனான கிரேட் காளி அவருக்காக வாக்கு சேகரித்தது தான். Read More
லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.தேசிய அளவில் Read More
மத்தியில் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்கிற வெறியில் பாஜக செயல்பட்டு வருவதாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி சாடியுள்ளது. Read More
மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் அச்சுறுத்தல்கள் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என மத்திய அரசை சிவசேனா கடுமையாக சாடியுள்ளது. Read More
மே.வங்கத்தில் அமித்ஷாவின் ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுத்ததற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. Read More