'திரும்பத் திரும்ப மனு செய்தால் அபராதம் தான்' - ஸ்டெர்லைட்டை எச்சரித்த உச்ச நீதிமன்றம்

பராமரிப்புப் பணிகளுக்ககா ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆலையைத் திறக்க உத்தரவிட முடியாது என்றும் இதேபோல மீண்டும் மனுத்தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கையும் விடுத்தனர். Read More


முதியோருக்கு ரூ.2000..அமைப்பு சாரா தொழிலாளருக்கு ரூ.4000..கல்வி, விவசாய கடன் ரத்து..அமமுக தேர்தல் அறிக்கையில் தாராளம்

மக்களவை தேர்தலை முன்னிட்டு அமமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இன்று வெளியிட்டார். Read More