பீகாரில் ரயில் நிலையத்தில் 18 கிலோ தங்கம் பறிமுதல் : ஒருவர் கைது.

பாட்னா ரயில் நிலையத்தில் 18 கிலோ தங்கம் கொண்டு வந்த நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். Read More