சென்னை ஐஐடியில் சோகம்: ஏரியில் குளித்த இருவர் நீரில் மூழ்கி பலி

சென்னை அடையாறு ஐஐடி வளாகத்தில் உள்ள ஏரியில் குளித்த இரண்டு பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More