பீகாரில் பரபரப்பு: மாணவியை கடத்த முயன்ற 3 பேர் அடித்துக் கொலை

பீகார் மாநிலத்தில் அத்துமீறி பள்ளிக்குள் நுழைந்து மாணவியை கடத்த முயன்ற மூன்று பேரை பொது மக்கள் அடித்து உதைத்ததில் உயிரிழந்தனர். Read More