மைசூர் அருகே கொடூரம், 3 காவாலாளிகளை கல்லைப் போட்டு கொன்று கொள்ளை

மைசூர் அருகே மாண்டியாவில் கோவில் காவலாளிகள் 3 பேரை கல்லைப் போட்டு கொன்று உண்டியல் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More