தூத்துக்குடி அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் பறிமுதல் - 5 பேர் கைது.

தூத்துக்குடி அருகே புதியம்புத்தூர் விடுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Read More


தொழிலதிபரை கடத்திய கும்பல் - கண்ணி வைத்த காவல்துறை!

உயிருடன் விடுவிக்க பணம் கேட்டு அவர்களது குடும்பத்தை அந்த கும்பல் மிரட்டியது. அச்சம் அடைந்த மோகன் குடும்பத்தினர் 33 லட்சம் ரூபாய் பணம் 28 சவரன் நகை .... Read More