வீட்டுப்பாடம் முடிக்காததால் ஆத்திரம்: மாணவனின் கையை முறித்த தலைமை ஆசிரியர்

மதுராந்தகம் அருகே உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் வீட்டுப்பாடம் முடிக்காத 5ம் வகுப்பு படிக்கும் மாணவனின் கையை தலைமை ஆசிரியர் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More