வயதுக்கு வந்தவர்களின் உரிமையில் தலையிட யாருக்கும் அதிகாரமில்லை லவ் ஜிகாத் வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி

வயதுக்கு வந்த ஆண், பெண்ணின் உரிமையில் தலையிடத் தனி நபருக்கோ, அரசுக்கோ, யாருக்கும் அதிகாரம் இல்லை என்று லவ் ஜிகாத் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Read More