விஜயதசமியன்று பள்ளிகளில் அட்மிஷன் அரசு அறிவிப்பு...!

வரும் விஜயதசமியன்று அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிதாக மாணவ மாணவிகளைச் சேர்த்துக் கொள்ளலாம் கொள்ளலாம் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கொரானா ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் எட்டு மாதங்களுக்கு மேலாகியும் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் புதிதாக மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. Read More