செப்.11ல் உ.பி. ராஜ்யசபா இடைத்தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு..

உத்தரப் பிரதேசத்தில் அமர்சிங் மறைவால் ஏற்பட்ட ராஜ்யசபா காலியிடத்தை நிரப்புவதற்கு செப்.11ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங்குக்கு மிகவும் நெருக்கமானவராகவும், அக்கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்தவர் அமர்சிங். Read More


அமிதாப் பச்சனின் `உயிர் நண்பர்.. இந்திய அரசியலின் `தலால்.. யார் இந்த `அரசியல்வாதி அமர்சிங்?!

அமர்சிங்.. சில ஆண்டுகள் முன்புவரை இந்தப் பெயர் இந்திய அரசியல் தவிர்க்க முடியாத பெயர். எல்லோரும் அறியும்படி சொல்வதென்றால் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் மிகப்பெரிய கட்சியான சம்ஜாவடி கட்சியின் பொதுச் செயலாளர் என்ற பதவியைப் பல ஆண்டுகள் அலங்கரித்தவர். Read More