பன்முகத்தன்மையை பாதுகாக்க சபதம் ஏற்போம்.. ஸ்டாலின் வாழ்த்து செய்தி..

சாதி, மத, இன வேறுபாடுகளை அறவே தூக்கியெறிந்து அரசியல் சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும், நாட்டின் பன்முகத்தன்மையையும் போற்றிப் பாதுகாத்திட நாம் அனைவரும் உறுதியுடன் சபதம் ஏற்போம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அண்ணா அறிவாலய வளாகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். Read More


சிகிச்சைக்குப் பின் இரண்டாவது முறையாக கருணாநிதி அண்ணா அறிவாலயம் வருகை!

சிகிச்சைக்குப் பின் இரண்டாவது முறையாக கருணாநிதி அண்ணா அறிவாலயம் வருகை! Read More


அறிவாலயத்திற்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி!

அறிவாலயத்திற்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! Read More