அத்திவரதரை தரிசிக்க அலைமோதும் கூட்டம்; காஞ்சியில் கடும் நெரிசல்

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க கூட்டம் அலைமோதுகிறது. நேற்று சந்திரகிரகணம் என்பதால் வராதவர்களும் இன்று சேர்ந்துள்ளதால் கூட்டம் அதிகரித்து, வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. Read More