கொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் மூடல் முதல் பட ரிலீஸ், ஷூட்டிங் என அத்தனை பணிகளும் முடங்கியது. அதே சமயம் தியேட்டர் தரப்புக்கும் தயாரிப்பாளர்கள் தரப்புக்கும் ஒரு மோதல் நடந்தது. விபி எஃப் கட்டணத்தை முற்றிலுமாக ரத்து செய்தால் தான் புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவித்தனர் Read More
திரையுலகம் பளபளப்பாகத் தெரிந்தாலும் அதில் ஆபத்தும் புதைந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக ஆக்ஷன் ஹீரோக்கள் இதில் பாதிக்கப்படுகின்றனர். நடிகர் கமல்ஹாசன் சண்டைக் காட்சிகளில் நடித்தபோது பலமுறை எலும்பு முறிவு ஏற்பட்டு ஆபரேஷன் செய்து மாதக் கணக்கில் ஓய்விலிருந்து குணம் அடைந்திருக்கிறார். Read More
கோலிவுட்டில் பல படங்கள் அறிவிக்கப்படுகின்றன. பெரும்பாலான படங்கள் திரைக்கு வந்தாலும் ஒரு சில படங்கள் அறிவிப்போடு நிற்கிறது அல்லது கைவிடப்படுகிறது. அப்படியொரு படம் பிரபல இயக்குனரால கைவிடப்பட்டிருக்கிறது Read More
வி.பி.எப் கட்டணம் குறித்து தற்காலிக உடன்பாடு ஏற்பட்டு உள்ளதால் முகவரிக்கு இப்போது படங்கள் ரிலீஸ் செய்யப்படும் எனத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். Read More
தளர்வுகள் அறிவிக்கப்பட்டுப் படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றிருப்பீர்கள். அனைவரும் பாதுகாப்பாகச் செயல்படுங்கள். ஒருவரின் அஜாக்கிரதை அனைவரின் நலத்தையும் பாதிக்கும். எனவே உணர்ந்து பாதுகாப்பாக சமூக இடை வெளி கடைப்பிடித்து, பரிசோதனைகள் செய்து கொண்டு பணிசெய்யுங்கள். Read More
இலங்கை கிரிகெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படமான 800 என்ற படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிப்பு வந்ததிலிருந்து அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் இனத் துரோகம் செய்தவர் வாழ்க்கையில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டாம் என்று கூறி உள்ளார். Read More
கவுதம் கார்த்திக் நடித்த அடல்ட் படம் இருட்டறையில் முரட்டு குத்து. இப்படத்தை சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கினார். இவர் அடுத்து இரண்டாம் குத்து என்ற படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டர் ஆபாசமாக இருப்பதாக நெட்டிஸன்கள் இயக்குனரை திட்டி தீர்க்கின்றனர். Read More
ஆனால் அந்த கோரிக்கைகளை ஏற்க முடியாது, புதிய படங்களை திரையிடத் தராவிட்டால் தியேட்டர்களை கல்யாண மண்டபம் ஆக்குவோம் என்று தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறினார். Read More
மிழக முதல்வருக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோருக்கு நன்றிகள். வணக்கம்! இந்த காலகட்டத்தில் எங்கள் சங்கங்கள் சுய நிர்வாகமின்றி கட்டமைப்பு, உள்தேவைக்கான சுய முடிவுகள் எடுக்க முடியாமல் போனாலும், எங்களின் தேவைகளை அறிந்துகொள்ள உங்களிடம் வந்து கலந்துகொள்ள பெரும் உதவியாக இருந்தீர்கள். Read More
கொரோனா ஊரடங்கு கிட்டதட்ட நேற்றைய ஞாயிறு ஃபுல் லாக்டவுடன் முடிவுக்கு வருகிறது என்று தான் கூற வேண்டும். இனி ஞாயிற்றுக்கிழமை தோறும் ஃபுல் லாக்டவுன் கிடையாது. தமிழகத்தில் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்யப்பட்டது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கலாம் Read More