சிஏஏ போராட்டத்தில் துப்பாக்கியால் சுட்ட கபில்.. கட்சியில் இணைந்த சில மணி நேரத்தில் நீக்கிய பாஜக!

பேரணிக்கு முன்பாக கைத்துப்பாக்கியுடன் வந்த ஒரு நபர், திடீரென மாணவர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினார். Read More


குடியுரிமை சட்டத்தில் சந்தேகங்களை தீர்க்க டெல்லி கோர்ட் உத்தரவு.. இப்படியொரு ஜாமீன் நிபந்தனை

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அசாமில் தொடங்கிய போராட்டம், நாடு முழுவதும் பரவியது. குறிப்பாக, உத்தரப்பிரதேசம், கர்நாடகா போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தன. Read More


போலீஸ் என் கழுத்தை பிடித்து தள்ளி விட்டது.. பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

உ.பி.யில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்கு சென்ற பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். பெண் போலீஸ்காரர் ஒருவர் தன்னை கழுத்தைப் பிடித்து தள்ளியதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார். Read More


அனுமதியின்றி பேரணி.. ஸ்டாலின் உள்பட 8000 பேர் மீது வழக்கு

போலீஸ் அனுமதியின்றி சென்னையில் பேரணி நடத்தியதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட 8 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More


குடியுரிமை திருத்தச் சட்டத்தை திருப்பப் பெறும் வரைக்கும் ஓயப்போவது இல்லை.. ஸ்டாலின் அறிக்கை

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த அதிமுக, தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். Read More


இந்தியா அழிவதை அனுமதிக்க கூடாது.. காங்கிரஸ் போராட்டத்தில் பங்கேற்க மாணவர்களுக்கு ராகுல், பிரியங்கா அழைப்பு..

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் டெல்லி ராஜ்கோட்டில் இன்று மாலை 3 மணிக்கு போராட்டம் நடைபெறுகிறது. இதில், மாணவர்களும், இளைஞர்களும் கலந்து கொள்ள வேண்டுமென்று ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் அழைப்பு விடுத்துள்ளனர். Read More


குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி பிரம்மாண்ட பேரணி.. பாஜக, அதிமுகவுக்கு எதிராக கோஷம்..

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் சென்னையில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. Read More


போலீஸ் தடையை மீறி திமுக கூட்டணி பேரணி.. வீடியோ எடுக்க ஐகோர்ட் உத்தரவு

போலீஸ் தடையை மீறி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் சென்னையில் இன்று காலை 9 மணிக்கு பேரணி நடத்தப்படுகிறது. இதை வீடியோ எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More


போலீசார் மீது கல் வீசுபவர்களை பார்த்து கேட்கிறேன்... போராட்டத்தை தூண்டிவிட்டு ஒளிந்து கொள்பவர்களை கேட்கிறேன்... மோடி உரை

வன்முறைகளை நிறுத்துவதற்கு குரல் கொடுக்காமல் காங்கிரஸ் தலைவர்கள் அதை சத்தமில்லாமல் ஆதரிக்கிறார்கள் என்று பிரதமர் மோடி மறைமுகமாக குற்றம்சாட்டினார். Read More


வெறுப்பு உணர்வுகளை தூண்டிவிட்டு அதன் பின்னால் ஒளிந்து கொள்ளும் மோடி.. ராகுல்காந்தி கடும் தாக்கு

பொருளாதாரத்தில் ஏற்படுத்திய சேதம், வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால் இளைஞர்கள் கொண்டுள்ள கோபத்தை எதிர்காண முடியாமல், வெறுப்புணர்வுகளுக்கு பின்னால் மோடியும், அமித்ஷாவும் ஒளிந்து கொள்கிறார்கள் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். Read More