கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா நாளை முதல் 144 தடை உத்தரவு!!!

கேரளாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாளை முதல் இம்மாதம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read More