புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கும்போது ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருப்பதை பெரும்பாலும் எக்சேஜ் செய்கிறோம். மிகக்குறைந்த மதிப்பிலேயே அதை திரும்ப எடுத்துக்கொள்கிறார்கள். பலர் பழைய ஸ்மார்ட்போன்களை அப்படியே போட்டு வைத்திருப்பார்கள். Read More
ஸ்பெயின் நாட்டின் பார்ஸிலோனா நகரில் பிப்ரவரி 25 முதல் 28ம் தேதி வரைக்கும் உலக மொபைல்போன் மாநாடு (Mobile World Congress 2019) நடைபெறுகிறது. இதில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய போன்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன Read More
ஜியோமி நிறுவனத்தின் மி9 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 20ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் அதன் புகைப்படங்கள், ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளன. Read More
சென்னை முழுவதும் வரும் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நிறைவடையும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். Read More
கருத்துகள் தெரிவிக்கப்பட்ட பிறகு, பரிந்துரைகள் அமலுக்கு கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது. Read More