ஓசூரில் செல்போன் உதிரிபாக தொழிற்சாலை: டாடா நிறுவனம் அமைக்கிறது

செல்போன் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை ஓசூரில் டாடா நிறுவனம் அமைக்க உள்ளது. இதற்காக அந்த நிறுவனம் 5000 கோடியை முதலீடு செய்ய உள்ளது.டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் கீழ் தமிழகத்தின் ஓசூரில் தொலைப்பேசி உதிரிப் பாகங்களின் உற்பத்தி ஆலை அமைக்க டாடா குழுமம் ரூ .5,000 கோடி முதலீடு செய்ய இருக்கிறது. Read More