ஜாவா முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை!

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் BECIL.லிருந்து காலியாக உள்ள Programmer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More


அரசு ஊழியர்களுக்கு இனி 33 ஆண்டுகள்தான் வேலை

மத்திய அரசு ஊழியர்களுக்கு இனி 33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயது வரையே பணிக் காலம். என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது.அரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயது, இதில் எது முதலில் வருகிறதோ அதில் ஓய்வு பெற வேண்டும். Read More


தமிழர்களுக்கு விரோதமாக...மத்திய பணியில் தமிழர்கள் வாய்ப்பு பறிப்பு...கவனித்தோமா...

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் முறைகேடுகளே காரணம் என்கின்றனர் நிபுணர்கள். மண்டல அளவிலான தேர்தல் முறையை நடைமுறைப் படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். Read More