திருமண வீட்டில் விருந்து பரிமாறும் போது மோதல் இரு வீட்டினரும் மாறி மாறி தாக்குதல் மணமக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

திருமணம் முடிந்த பின்னர் விருந்து பரிமாறும் போது ஏற்பட்ட தகராறில் இரு வீட்டினரும் சரமாரி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் வந்த பின்னர் தான் இந்த தகராறு தீர்ந்தது. Read More