இந்திய மக்கள் சோதனை எலிகள் அல்ல - கோவாக்சின் தடுப்பூசி குறித்து காங்கிரஸ் எம்.பி. கருத்து

கோவிட்-19 தொற்றுநோய்க்கான தடுப்பூசி குறித்து காங்கிரஸ் கட்சி மாற்றுக் கருத்தினை தெரிவித்துள்ளது. Read More


விவசாயிகள் போராட்டம் ஜனாதிபதியிடம் மனு கொடுக்கச் சென்ற பிரியங்கா காந்தி, காங்கிரசார் கைது

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 2 கோடி விவசாயிகளின் கையெழுத்துடன் ஜனாதிபதியை பார்க்க சென்ற காங்கிரசாரை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர். Read More


புதிய வேளாண் சட்டத்திற்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரள காங்கிரஸ் எம். பி. வழக்கு..!

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள விவசாய சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திருச்சூர் தொகுதி காங்கிரஸ் கட்சி எம். பி. பிரதாபன் மனுத் தாக்கல் செய்தார்.2020ஆம் ஆண்டு விலை உறுதி மற்றும் விவசாய சேவைகளுக்கான விவசாயிகள் ஒப்பந்த சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரதாபன் மனுத் தாக்கல் செய்துள்ளார் Read More


”கட்சியின் தலைமை முடிவை ஏற்கிறேன்” - அரசியல் பயணம் குறித்து விஜய் வசந்த்...!

தொழிலதிபரும் , கன்னியாகுமரி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.வசந்தகுமார் அவர்கள் கடந்த மாதம் ஆகஸ்ட் 28 ல் மரணம் அடைந்தார். அவர் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , நிமோனியா நோயின் தாக்கத்தால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். Read More


வசந்தகுமார் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி.. சொந்த ஊரில் நாளை அடக்கம்..

மறைந்த காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரின் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதன் காரணமாக திமுக மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் உள்படப் பல பிரபலங்கள் மறைந்துள்ளனர். Read More


மீண்டும் எழுவோம்; சோனியா பேச்சு

‘நாங்கள் மீண்டும் எழுவோம்’ என்று நாடாளுமன்றக் காங்கிரஸ் குழு தலைவர் சோனியா காந்தி பேசினார் Read More