கொரோனா தடுப்பூசி: நாளை துவக்குகிறார் பிரதமர்

உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி செயல்பாட்டை இந்தியாவில் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் அவசரக் கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. இதையடுத்து இந்த தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. Read More


கோவிஷீல்டு தடுப்பூசி விலை ஆயிரம் ரூபாய்...

கொரோனா வைரஸ் நோய்க்கான கோவிஷீல்டு தடுப்பூசி தனியாருக்கு ஆயிரம் ரூபாய் விலையில் விற்கப்படும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் அறிவித்துள்ளது. Read More


புது வருட பரிசு இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி

புதுவருடத்தில் மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவில் முதன்முதலாக கொரோனா தடுப்பூசி பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. Read More