குலசேகரப்பட்டினத்தில் நாளை தசரா சூரசம்ஹாரம். பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

உலகப் புகழ்பெற்ற குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது. இதில் கலந்துகொள்ள அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More